வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…

டாக்கா: வங்க போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ சதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷேக் ஹசீனாவை வீழ்த்தி வங்கதேசத்தில்  இந்திய எதிர்ப்பு அரசை நிறுவும் முயற்சியாகவே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக பிரபல பத்திரிகையான ஃபிளிட்ஸ், சிஎன்என் போன்ற ஊடகங்கள்  செய்தி வெளியிட்டு உள்ளது. வங்கதேசத்தில்  ராணுவ ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா  உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டதால், 15 ஆண்டுகால ஆட்சியை முடித்துக் கொண்டு பிரதமர் ஷேக் … Continue reading வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…