<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tvssomu &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/author/tvssomu/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 30 Dec 2016 17:50:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>tvssomu &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>“நான் ஆசைப்பட்டிருந்தால்…“: முதன் முதலாக வாய் திறந்தார் சசிகலா</title>
		<link>https://patrikai.com/v-k-sasikala-s-first-inverview-english-magazine/</link>
					<comments>https://patrikai.com/v-k-sasikala-s-first-inverview-english-magazine/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2016 17:50:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[first]]></category>
		<category><![CDATA[interview]]></category>
		<category><![CDATA[சசிகலா]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[முதல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705526</guid>

					<description><![CDATA[சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, . &#8216;பிரவோக்&#8217;  என்ற ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  பத்திரிகையாளர் சந்திப்பிலோ, கூட்டங்களிலோ இதுவரை பேசா சசிகலா அளித்த முதல் பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டிக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு சசிகலாவை அணுகியதாக, இப்பத்திரிகையின் ஆசிரியர் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.  மேலும், “பேட்டியின் போது சசிகலா [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/v-k-sasikala-s-first-inverview-english-magazine/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாஜகவினரின் ஆபாச நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு காங். ஜோதிமணி பகிரங்க கடிதம்</title>
		<link>https://patrikai.com/bjps-porn-action-open-letter-to-modi-from-cong-jotamani/</link>
					<comments>https://patrikai.com/bjps-porn-action-open-letter-to-modi-from-cong-jotamani/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2016 17:31:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[action]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[from]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705523</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, களத்தில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்குபவர். அரசியல் பிரமுகர், பெண்ணியவாதி, படைப்பாளி என பன்முகம் கொண்டவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடு குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பாஜகவினர்சிலர் அட்மினாக இருக்கும் வாட்ஸ்ட் அப் குழுக்களில், ஜோதிமணி குறித்து ஆபாசமாக பாஜகவினர் சிலர் எழுதி வருகிறார்கள். அதோடு அந்த வாட்ஸ் அப் குழுக்களில் ஜோதிமணியின் போன் எண்ணையும் பதிவிட்டுள்ளனர் இதன் பிறகு, ஜோதிமணி எண்ணுக்கு போன் செய்த பாஜக வினர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/bjps-porn-action-open-letter-to-modi-from-cong-jotamani/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>டிஜிட்டல் இந்தியா வேண்டாம்&#8230;. மனதைக் கழுவுங்கள்!: பிரதமர் மோடிக்கும், நடிகர் ரஜினிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் சுளீர்</title>
		<link>https://patrikai.com/human-waste-digital-india-modi-rajini-pa-ranjith/</link>
					<comments>https://patrikai.com/human-waste-digital-india-modi-rajini-pa-ranjith/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2016 17:13:58 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[cinebits]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[rajini]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினிபிட்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<category><![CDATA[ரஜினி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705517</guid>

					<description><![CDATA[மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கத்தில் கலந்துகொண்டார்  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித். பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள, இந்திய நாட்டு சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த சட்டத்தை அரசாங்கம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேதனை. பணமில்லா பரிவர்த்தனை, கறுப்புப் பண ஒழிப்பு என்றெல்லாம் பேசுகிறார்கல். டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள்.  ஆனால் மனித கழிவை மனிதர் அள்ளுவது தொடர்கிறது. இந்த காலகட்டத்தில் நாம் முதலில் மனித மனங்களில் உள்ள அழுக்கை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/human-waste-digital-india-modi-rajini-pa-ranjith/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில்  மழை</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-puducherry-rain/</link>
					<comments>https://patrikai.com/tamil-nadu-puducherry-rain/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2016 16:53:53 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705513</guid>

					<description><![CDATA[சென்னை: இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்ததாவது: “இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/tamil-nadu-puducherry-rain/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றமா: அதிபர் புதின் பதில்</title>
		<link>https://patrikai.com/us-embassy-officials-expelled-from-russia-president-putin/</link>
					<comments>https://patrikai.com/us-embassy-officials-expelled-from-russia-president-putin/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2016 16:36:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[from]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[RUSSIA]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705510</guid>

					<description><![CDATA[அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் ரஷியா மீது அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. மேலும்,   அமெரிக்காவில் உள்ளது ரஷ்ய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அரசாங்கம் வியாழக்கிழமை, வெளியேற்றியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. மேலும், பதில் நடவடிக்கையாக தனது நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/us-embassy-officials-expelled-from-russia-president-putin/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>க்ளிக் செய்து முழுமையா பாருங்க.. சிரிங்க&#8230;</title>
		<link>https://patrikai.com/cartoon-6/</link>
					<comments>https://patrikai.com/cartoon-6/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2016 01:58:05 +0000</pubDate>
				<category><![CDATA[கார்ட்டூன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705272</guid>

					<description><![CDATA[]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/cartoon-6/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாளை மறுநாள் (டிச: 31) பொ.செ. ஆகிறார் சசிகலா </title>
		<link>https://patrikai.com/general-secretary-sasikala-december-31/</link>
					<comments>https://patrikai.com/general-secretary-sasikala-december-31/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2016 07:03:40 +0000</pubDate>
				<category><![CDATA[sasikala]]></category>
		<category><![CDATA[சசிகலா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705113</guid>

					<description><![CDATA[நியூஸ்பாண்ட் இன்று சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு, வி.கே. சசிகலா தலைமையில் இயங்கப்போவதாக தீர்மானம் இயற்றியுள்ளது. சசிகலாவை, தலைமையேற்கவும் வற்புறுத்தி உள்ளது. இந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓ.பி. எஸ். தலைமையிலான குழு, சசிகலாவின் போயஸ் இல்லத்துக்குச் சென்று அளித்தது. சசிகலா இதற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பதவிக்கு வருவதற்குத்தானே அவரும், அவரது குடும்பத்தினரும் பகீரத முயற்சி எடுத்து வந்தனர்? ஆகவே பொ.செ. வாக என்று பதவியேற்பார் என்பதுதான் கேள்வி. இதற்கு பதிலாக, “வரும் ஜனவரி [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/general-secretary-sasikala-december-31/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#034;மாண்புமிகு சின்ன அம்மா&#034;  பொ.செ.வாக  ஒப்புக்கொண்டார்: ஓபிஎஸ்</title>
		<link>https://patrikai.com/sasikala-leadership-agreed-accept-ops/</link>
					<comments>https://patrikai.com/sasikala-leadership-agreed-accept-ops/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2016 06:54:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ops]]></category>
		<category><![CDATA[sasikala]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
		<category><![CDATA[சசிகலா]]></category>
		<category><![CDATA[தகவல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705090</guid>

					<description><![CDATA[சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் தலைமையிலான குழு, சசிகலாவின் போயஸ் இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து. போயஸ் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ், “ தயவு செய்து நீங்கள் பொ.செ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு மாண்புமிகு சின்னம்மா  ஒப்புக்கொண்டுவிட்டார்” என்று தெரிவித்தார். மேலும், “ இன்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவர் பொ.செ.வாக ஆகிவிட்டார். விரைவில் கட்சி [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/sasikala-leadership-agreed-accept-ops/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்!  மத்திய அரசு மவுனம் ஏன்?  சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி</title>
		<link>https://patrikai.com/jayalalitha-death-doubt-chennai-high-court-tamilnadu/</link>
					<comments>https://patrikai.com/jayalalitha-death-doubt-chennai-high-court-tamilnadu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2016 06:10:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Death]]></category>
		<category><![CDATA[High Court]]></category>
		<category><![CDATA[jayalalitha]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705061</guid>

					<description><![CDATA[சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்தபோது நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டதை போல இதிலும் உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/jayalalitha-death-doubt-chennai-high-court-tamilnadu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! அதிமுக பொதுக்குழு தீர்மானம்</title>
		<link>https://patrikai.com/nobel-prize-for-jayalalithaa-admk-general-body-passes-resolution/</link>
					<comments>https://patrikai.com/nobel-prize-for-jayalalithaa-admk-general-body-passes-resolution/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[tvssomu]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2016 05:26:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[Jayalalithaa]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=705039</guid>

					<description><![CDATA[&#160; அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், “மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும்” என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 11-வது தீர்மானமாக  இந்த நோபல் பரிசு கோரிக்கை தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் அம்மாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பன்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருது மற்றும் அமைதிக்கான [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://patrikai.com/nobel-prize-for-jayalalithaa-admk-general-body-passes-resolution/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
