Author: MP Thirugnanam

விழுப்புரம் படுகொலை –  பலாத்காரம்..  சாதிவெறி காரணமல்ல: காவல்துறை

விழுப்புரம் அருகே சிறுவன் கொல்லப்பட்டதும் சிறுமி பலாத்காரப்படுத்தப்பட்ட கொடூர சம்பவத்துக்கு சாதிவெறி காரணமல்ல என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தில்…

காதலிக்க மறுப்பு  பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி மரணம்!   உறவினர்கள் மறியல்!

மதுரை: அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ரா தேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை…

சினிமாவில் இருப்பவர்கள் மது, புகை, மாதுக்கு அடிமையாகக் கூடாது!:  சிவகுமார் அறிவுரை

சென்னை: திரைத்துறையில் தனிப்பட்ட ஒழுக்கத்துக்கு பெயர் போனவர் நடிகர் சிவக்குமார். சரியான உணவுமுறை, உடற்பயிற்சி, யோகா, நெறியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் இவர் என்றும் இளமையோடு, மார்க்கண்டேயன்…

மது ‘உள்ளே’ சென்றவுடன் உடலில்  என்ன நடக்கிறது? ஏன் விபத்து ஏற்படுகிறது?

‘‘நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கின்றது. இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக்…

தண்ணீர் தொட்டி & நீச்சல் குளம்: எச்சரிக்கை டிப்ஸ்

முதலில் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர் ஆபத்துக்கள் பற்றியும் அதிலிருந்து காப்பது குறித்த டிப்ஸ்களை பற்றியும் பார்ப்போம். காரணம்.. கோடை காலம் வந்துவிட்டது, சுட்டிக்குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் ஏறி…

குடும்பமே குடும்பமே!: கதறும் நடிகர்

நியூஸ்பாண்ட்: ஏதாவது சோதனை என்றால், “கடவுளே, கடவுளே” என்று கதறுவார்கள். அந்த நடிகரோ, “இப்படியும் இருப்பார்களா மனிதர்கள்” என்று தனது குடும்பத்தை நினைத்து, “குடும்பமே.. குடும்பமே” என்று…

சிலை, அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்கு!: அடிச்சு சொல்றார் அமைச்சர்

ஸ்ரீவில்லிபுத்துார்: ”சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை, அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஜெ., சிலை தத்ரூபமாக ஜெயலலிதா போலவே உள்ளது,” என, பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.…

ஜெ., சிலையில் அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை!:  தம்பித்துரை

சென்னை: ஜெயலலிதாவின் உருவச்சிலை வடிவமைப்பில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என, அ.தி.மு.க. எம்.பி.யும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்…

மும்பை தமிழ்ச் சங்கத்தினர் சின்னத்தை ம.நீ.ம.வுக்கு  விட்டு கொடுத்துள்ளனர்!: கமல்

சென்னை: மும்பை தமிழர் பாசறையினர் தங்கள் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு விட்டு கொடுத்து விட்டதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம்…

குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை

டில்லி : 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும், மொபைல் போன்…