Author: MP Thirugnanam

காஞ்சி ஜெயேந்திரர் மரணம்:  காமாட்சி அம்மன் கோவில் மூடல்!

காஞ்சிபுரம்: சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை அடுத்து காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது. காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை…

கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பாண்டியன் லஞ்ச புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று பணி ஓய்வு பெற இருந்தார்…

ஜெயேந்திரரின் கிராமம் சோகத்தில் மூழ்கியது

திருவாரூர்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை அடுத்து அவர் பிறந்த கிராமமான இருள்நீக்கி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் வட்டத்தில் உள்ள இருள் நீக்கி…

மறைந்த காஞ்சி ஜெயேந்திரர் வாழ்க்கை வரலாறு

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமம் ஆகும். இஹ்கு 1935ம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ ஐயர்…

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்  காலமானார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு…

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை…

கார்த்திக் சிதம்பரம் கைது

சென்னை: மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனத்துக்கு…

சிரியா:  தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷ்ய அதிபர் உத்தரவு

டமாஸ்கஸ்:: சிரியாவின் கிழக்கு பகுதியில் தினமும் ஐந்து மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார். சிரியாவின் கிழக்கு பகுதியில் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா.…

`கடவுள் முருகன் மாதிரி அறிவா பேசுவாரு சிம்பு!’ –   டி.ராஜேந்தர்

தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்பதால், நாளை ( பி்ப்: 28) முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக டி.ராஜேந்தர் சலசப்பை கிளப்பியுள்ளார். பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர்,…

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா?: சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

மது அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மரணம்…