Author: MP Thirugnanam

காஞ்சிமடம்: அடுத்த இளையமடாதிபதி யார்?

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைந்ததை அடுத்து விரைவில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மடாதிபதியாக பட்டம் சூட இருக்கிறார். இந்த நிலையில், புதிய இளைய…

எச்சரிக்கை: ஏர்செல் சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம்

சென்னை: இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னலில் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தில் தென்னிந்திய சி.இ.ஓ. சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல்…

சுபிக்ஷா  அதிபர் சுப்பிரமணி வங்கிகளை ஏமாற்றியது எப்படி?

சென்னை : மூதலீட்டாளர்களிடம் ரூ. 150 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் அதிபர் சுப்ரமணியன் இன்று மீண்டும் வங்கிகளிடம்…

மறைந்தாலும் பக்தர்களின் இதயங்களில்  வாழ்வார்: ஜெயேந்திரருக்கு – மோடி இரங்கல்

ஜெயேந்திரர் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும்,, ஜெயேந்திரருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ‘ஜெயேந்திரர் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் மிகுந்த…

இயேசுவின் கல்லறை உள்ள பழங்கால தேவாலயம் மீண்டும் திறப்பு

ஜெருசலேம்: இயேசுவின் கல்லறை உள்ள பழங்கால தேவாலயம் மூன்று நாள் கதவடைப்புக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. ஜெருசலேமில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான செபுல்ஜெரி தேவாலயத்தில்தான் இயேசு…

ரூ.750 மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது

சென்னை: ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் சுபிக்‌ஷா நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 13 வங்கிகளில் மோசடியாக…

சமூக அக்கறை உள்ள ஆன்மிகவாதியை பாரதம் இழந்துவிட்டது: ஜெயேந்திரர் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

சென்னை: சமூக அக்கரை உள்ள கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்…

நியூமராலஜி?: லதிமுகவை இதிமுக ஆனது

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்த லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கட்சியின் புதிய போர்டை திறந்துவைத்தார். அதில் வழக்கமாக…

ஜெயேந்திர சரஸ்வதி: ஒரு சர்ச்சையின் கதை

சென்னை: சர்சைசையின் நாயகனாகவே தனது 83 வயதில் மரணமடைந்திருக்கிறார் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி. தனது 19வது வயதில், 1954 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய…

ராமதாசுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார்

சென்னை: பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளராக இருப்பவர் ஜெயராமன். இவர்…