<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sundar &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/author/sundar/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 31 Aug 2026 08:17:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Sundar &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை</title>
		<link>https://patrikai.com/shocking-incident-in-delhi-16-year-old-student-sexually-assaulted-on-moving-sleeper-bus/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 08:17:20 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Rape]]></category>
		<category><![CDATA[Sexual harassment]]></category>
		<category><![CDATA[Shocking incident]]></category>
		<category><![CDATA[Shocking Incident in Delhi: 16-Year-Old Student Sexually Assaulted on Moving Sleeper Bus]]></category>
		<category><![CDATA[டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344496</guid>

					<description><![CDATA[உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை ஸ்லீப்பர் பேருந்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக குல்தீப் மற்றும் சந்தீப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத்தினருடன் தகராறு&#8230; தனியாக சென்ற மாணவி உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்&#8230; 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்</title>
		<link>https://patrikai.com/el-nino-intense-heat-in-singapore-300-air-conditioned-centers-ready/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 06:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[El Nino]]></category>
		<category><![CDATA[El Niño: Intense Heat in Singapore... 300 Air-Conditioned Centers Ready]]></category>
		<category><![CDATA[Heatwave]]></category>
		<category><![CDATA[Singapore]]></category>
		<category><![CDATA[எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்... 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344494</guid>

					<description><![CDATA[சிங்கப்பூரில் வெப்பநிலை அபாயகரமான அளவுக்கு அதிகரித்தால், பொதுமக்களை பாதுகாக்க நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட மையங்கள் திறக்கப்பட உள்ளன. சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூகக் கூடங்கள், குடியிருப்பாளர் சங்கங்கள் மற்றும் சில உள்விளையாட்டு அரங்குகள் குளிரூட்டப்பட்ட மையங்களாக மாற்றப்படும். இங்கு பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை சிங்கப்பூரின் தேசிய வானிலை செயலியான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்</title>
		<link>https://patrikai.com/death-toll-from-nepal-floods-rises-to-903-over-2500-missing/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 06:03:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[500 Missing]]></category>
		<category><![CDATA[500-க்கும் மேற்பட்டோர் மாயம்]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[Death Toll from Nepal Floods Rises to 903; Over 2]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344492</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 319 பேர் நேபாளத்துக்குச் சென்ற நிலையில், அவர்களில் சுமார் 100 பேரை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 8,730 பேர் பாதுகாப்பான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சோளம் E20 எத்தனால் ஆலைக்குப் போவதால்&#8230; முட்டை விலை 40% உயர்வு&#8230; இது என்ன கணக்கு ?</title>
		<link>https://patrikai.com/maize-diverted-to-e20-ethanol-plants-egg-prices-up-by-40-what-is-the-reason-behind-this/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 05:18:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[E20 Ethanol]]></category>
		<category><![CDATA[Egg price]]></category>
		<category><![CDATA[Maize]]></category>
		<category><![CDATA[Maize diverted to E20 ethanol plants... Egg prices up by 40%... What is the reason behind this?]]></category>
		<category><![CDATA[Poultry]]></category>
		<category><![CDATA[சோளம் E20 எத்தனால் ஆலைக்குப் போவதால்... முட்டை விலை 40% உயர்வு... இது என்ன கணக்கு ?]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344490</guid>

					<description><![CDATA[எத்தனால் தயாரிப்புக்கு சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் கோழித்தீவனச் செலவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமாக கடந்த ஓராண்டில் முட்டை விலை சுமார் 35 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தெரிவித்துள்ளது. தற்போது பண்ணை வாசலில் ஒரு முட்டையின் விலை சுமார் ரூ.6.8 ஆக உள்ளது. சில்லறை விற்பனையில் இது ரூ.8.2 முதல் ரூ.8.8 வரை விற்கப்படுகிறது. குளிர்காலம் நெருங்கும் நிலையில், முட்டைக்கான தேவை வழக்கமாக அதிகரிக்கும் என்பதால், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சுய சான்றிதழ் மூலம் குடியிருப்பு, சிறு வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையில் புதிய தளர்வுகள்</title>
		<link>https://patrikai.com/new-relaxations-in-building-permit-procedures/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Aug 2026 14:10:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[New Relaxations in Building Permit Procedures]]></category>
		<category><![CDATA[சிறு வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையில் புதிய தளர்வுகள்]]></category>
		<category><![CDATA[சுய சான்றிதழ் மூலம் குடியிருப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344485</guid>

					<description><![CDATA[சென்னை, ஆக.29: தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கட்டட அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தரைத் தளம் மற்றும் இரண்டு தளங்கள் (G+2 Floors) கொண்ட குடியிருப்புக் கட்டடங்களுக்கு சுய சான்றிதழ் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கான அதிகபட்ச பரப்பளவு 3,500 சதுர அடியிலிருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் கட்டட அனுமதி பெற முடியும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு</title>
		<link>https://patrikai.com/nepal-floods-and-landslides-singapore-families-distressed-over-inability-to-contact-relatives/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 11:41:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Himalayan Trekkers]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Nepal Floods and Landslides: Singapore Families Distressed Over Inability to Contact Relatives]]></category>
		<category><![CDATA[Singapore]]></category>
		<category><![CDATA[Trekkers]]></category>
		<category><![CDATA[நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு]]></category>
		<category><![CDATA[நேபாள வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344481</guid>

					<description><![CDATA[சிங்கப்பூர்: நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு குடும்பங்கள் தவித்து வருகின்றன. ‘கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 2026’ என்ற 14 நாள் ஆன்மிகப் பயணத்துக்காக நேபாளம் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த ஷாலினி தேவி, 40, எஸ். மணியம், 66, ஆகிய இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். ‘அம்மா எங்கே?’ &#8211; மகள் கேள்வி ஷாலினி தேவியின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சோனியா காந்தியின் சுயசரிதையில் மாற்றங்களை செய்ய மறுப்பு : புத்தகத்தை வெளியிடுவதை பெங்குயின் இந்தியா கைவிடுகிறது</title>
		<link>https://patrikai.com/penguin-india-drops-plans-to-publish-sonia-gandhis-memoir-after-she-refuses-to-make-changes/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 07:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Belonging: A Journey of Love]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[Penguin India drops plans to publish Sonia Gandhi's memoir after she refuses to make changes]]></category>
		<category><![CDATA[Sonia Gandhi]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தியின் சுயசரிதையில் மாற்றங்களை செய்ய மறுப்பு : புத்தகத்தை வெளியிடுவதை பெங்குயின் இந்தியா கைவிடுகிறது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344479</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை புத்தகத்தை இந்தியாவில் வெளியிட இருந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, தற்போது அதை வெளியிடப் போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. புத்தகத்தின் சில பகுதிகளில் சில மாற்றங்களையும், தகவல்களை நீக்கவும் பதிப்பகம் கேட்டதாகவும், அதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் புத்தகத்தை வெளியிட பல பதிப்பகங்கள் போட்டியில் உள்ளன. இதில் ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிறு கடனாளிகளிடம் அதிக கடன் வசூல்; பெரிய நிறுவனங்களிடம் குறைவு – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா</title>
		<link>https://patrikai.com/higher-loan-recovery-from-small-borrowers-compared-to-large-corporates-central-bank-of-india/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 06:11:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Higher Loan Recovery from Small Borrowers Compared to Large Corporates – Central Bank of India]]></category>
		<category><![CDATA[சிறு கடனாளிகளிடம் அதிக கடன் வசூல்; பெரிய நிறுவனங்களிடம் குறைவு – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344477</guid>

					<description><![CDATA[சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் பெற்று தவறியவர்களில், பெரிய நிறுவனங்களைவிட சிறு கடனாளிகளிடம்தான் அதிக அளவில் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. 2016-17 முதல் 2025-26 வரையிலான 10 ஆண்டுகளில், ரூ.1 கோடிக்கும் குறைவாக கடன் பெற்றவர்களிடம் இருந்து ரூ.5,004.28 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.100 கோடிக்கும் மேல் கடன் பெற்ற பெரிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.3,874.41 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. பெரிய கடனாளிகளின் ரூ.26,701.55 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>லட்டு ஆயிரம்&#8230; துட்டு ஆயிரம் : ₹5.74 லட்சம் ‘பில் ஏஜென்சி கட்டும்’ என்று சொல்லி &#8230; குடும்பமே எஸ்கேப் !</title>
		<link>https://patrikai.com/family-skips-out-on-%e2%82%b95-74-lakh-hotel-bill-claiming-agency-will-pay/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 11:17:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Claiming "Agency Will Pay"]]></category>
		<category><![CDATA[Family Skips Out on ₹5.74 Lakh Hotel Bill]]></category>
		<category><![CDATA[hotel]]></category>
		<category><![CDATA[Udaipur]]></category>
		<category><![CDATA[₹5.74 லட்சம் ‘பில் ஏஜென்சி கட்டும்’ என்று சொல்லி ... குடும்பமே எஸ்கேப்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344475</guid>

					<description><![CDATA[ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடும்பத்துடன் தங்கி, ₹5.74 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அனுராக் யாதவ் என்பவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஆகஸ்ட் 14 முதல் 23-ம் தேதி வரை ஹோட்டலில் தங்கியுள்ளார். ஒரு வாரத்துக்கும் மேலாக ரூம், மதிய உணவு, இரவு உணவு என ஹோட்டலின் பல்வேறு சேவைகளையும் குடும்பத்தினர் ஜாலியாக அனுபவித்துள்ளனர். ஆனால், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கணவன், மனைவி ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசிப்பது மட்டும் கொடுமையாகாது: கர்நாடக உயர் நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/husband-and-wife-living-in-separate-rooms-within-the-same-house-does-not-in-itself-constitute-cruelty-karnataka-high-court/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 08:05:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Husband and wife living in separate rooms within the same house does not in itself constitute cruelty: Karnataka High Court]]></category>
		<category><![CDATA[Karnataka High Court]]></category>
		<category><![CDATA[கணவன்]]></category>
		<category><![CDATA[மனைவி ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசிப்பது மட்டும் கொடுமையாகாது: கர்நாடக உயர் நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344473</guid>

					<description><![CDATA[கணவன், மனைவி ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி அறைகளில் இருப்பது மட்டும் திருமணக் கொடுமையாகக் கருத முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் டி.கே. சிங் மற்றும் எச். சாந்தி பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவன்-மனைவி தனித்தனி அறைகளில் வசிப்பதை மட்டும் வைத்து திருமண உறவில் கொடுமை நடந்ததாக முடிவு செய்ய முடியாது என்று கூறியது. அதே நேரத்தில், நீண்டகாலமாக தொடரும் குடும்பத் தகராறு, கணவன்-மனைவியின் நடத்தை, பிரிந்து வாழ்வது மற்றும் சமரச [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
