<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Suganthi &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/author/suganthi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 29 Apr 2020 17:17:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Suganthi &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுரை&#8230;</title>
		<link>https://patrikai.com/college-semester-exams-will-be-held-on-july-ugc/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2020 17:17:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Curfew]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கொரோனா பாதிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=969260</guid>

					<description><![CDATA[டெல்லி ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரித்  தேர்வுகளை ஜூலையில் நடத்த யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்கலை மற்றும் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடந்த யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஒப்புதலோடு அடுத்த கல்வியாண்டிற்கான வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரித் திறப்பு, தேர்வுகள் உள்ளிட்ட நெறிமுறைகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகளைத் திறக்கவும், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 5000 அபராதம் &#8211; வயநாடு காவல்துறை அதிரடி அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/without-facemask-to-come-out-side-will-be-fine-5000-vayanadu-police-sp/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2020 15:51:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Curfew]]></category>
		<category><![CDATA[Face mask]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[கொரோனா பாதிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=969240</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம் ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின்  வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடைகளில் சோப்புகள் அல்லது சானிடைசர்கள் இல்லையென்றால் ரூ 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து வயநாடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.இளங்கோ, &#8220;கொரோனாத் தொற்றால் தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ள சூழலில் முகக்கவசம் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களிடம் 5000 ரூபாயும், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நடிகர் இர்ஃபான் கான் மரணம்&#8230;</title>
		<link>https://patrikai.com/actor-irfankhan-passes-away/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2020 07:55:36 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968991</guid>

					<description><![CDATA[மும்பை பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். தனது இயல்பான நடிப்புத் திறனால் உலக ரசிகர்களையை கட்டிப்போட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 54. சலாம் பாம்பே திரைப்படத்தில் அறிமுகமான இர்ஃபானுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் ஏறுமுகம் தான். தி லன்ச் பாக்ஸ், தல்வார், பிக்கு, ஜஸ்பா, ஹிந்தி மீடியம், ப்ளாக் மெயில்,கர்வான், பில்லு என பல படங்களில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/tamilnadu-government-call-to-retired-soldiers-of-central-armed-police-force-to-join-with-tamilnadu-police-for-corona-prevention-service/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2020 06:45:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968944</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற, மத்திய ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்குச் சூழலில் மக்கள் பணியாற்ற காவலர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் (Central Armed Police Force)  ஓய்வு பெற்ற வீரர்களை, காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற வருமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வயது வரம்பு 40 முதல் 50 வரை இருக்க வேண்டும். விருப்பமுள்ளோர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு &#8211; பன்னாட்டு மீட்புக் குழு&#8230;</title>
		<link>https://patrikai.com/may-one-billion-people-will-be-affected-by-corona-in-worldwide-international-rescue-committee/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2020 05:37:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[கொரோனா பாதிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968909</guid>

					<description><![CDATA[நியூயார்க் உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு மீட்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பன்னாட்டு மீட்புக் குழு இதனை அறிவித்துள்ளது. &#8220;கொரோனாவின் தீவிரத்தை போரால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழ்மையான நாடுகளில் இனி வரும் நாட்களில் காண நேரிடலாம். குறிப்பாக போரின் வலிகளை அதிகம் சுமக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலை துல்லியமாக கணித்தால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தோனி இந்திய அணிக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஐபிஎல் தான் வாய்ப்பா? ஆஷிஷ் சோப்ரா மறுப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/ipl-is-not-a-key-for-dhoni-to-alive-in-indian-team-ashish-chopra/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2020 02:37:41 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<category><![CDATA[ஐபிஎல்]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968836</guid>

					<description><![CDATA[டெல்லி தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார். 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின் தோனி இந்திய அணிக்காக விளையாடவில்லை. வரும் ஐபிஎல் போட்டிகளில் அவரின் ஆட்டத்தை பொறுத்து T20  க்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சீனாவை மிஞ்சியது ரஷ்யா &#8211; கொரோனா பாதிப்பில் உச்சம்</title>
		<link>https://patrikai.com/russia-takeover-china-in-corona-infected/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2020 18:31:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[RUSSIA]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<category><![CDATA[கொரோனா பாதிப்பு]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968689</guid>

					<description><![CDATA[மாஸ்கோ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யா சீனாவை மிஞ்சியது. சீனாவின் ஊஹான் நகரில் சென்ற ஆண்டு இறுதியில் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுதும் இத்தொற்றால் அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  ஒரேநாளில் 6411 பேர் என ரஷ்யா சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. சீனாவில் 82000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் 93500 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் &#8211; பேட்மேன் முருகானந்தம் கோரிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/government-will-help-for-affordable-napkin-production-padman-muruganandham/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2020 17:31:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<category><![CDATA[கொரோனா பாதிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968665</guid>

					<description><![CDATA[சென்னை மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என Padman முருகானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். &#160; கொரோனா ஊரடங்குச் சூழலில் பெண்களின் அத்தியாவசிய தேவையான நாப்கின் தயாரிப்பு பணி தடைப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே மத்திய அரசு உதவ வேண்டும் என முருகானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார். முருகானந்தம் மிக எளிய முறையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் நாப்கின்களை மலிவு விலையில் நாடு  முழுதும் வழங்கி வருகிறார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>துறைமுகப் பணியாளர்களுக்கு 50 லட்சம் கொரோனா இழப்பீடு &#8211;  கப்பல் போக்குவரத்து அமைச்சகம்&#8230;</title>
		<link>https://patrikai.com/50-lacks-of-corona-insurance-for-harbour-employees-central-govt/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2020 16:13:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[tamil news patrikai dot com]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968638</guid>

					<description><![CDATA[டெல்லி அனைத்து துறைமுகப் பணியாளர்களுக்கும் கொரோனா இழப்பீடாக 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிவரும் நிலையில், மருத்துவம், காவல் உள்ளிட்ட மக்கள் பணியாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இழப்பீடு நிவாரணம் அறிவித்து வருகின்றன. தற்போது துறைமுகப் பணியாளர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள துறைமுகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா இழப்பீடு 50 லட்சம் வழங்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நலமாக உள்ளார் வடகொரிய அதிபர் &#8211; தென்கொரியா&#8230;</title>
		<link>https://patrikai.com/north-korea-president-kim-alive-and-safe/</link>
		
		<dc:creator><![CDATA[Suganthi]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2020 16:59:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=968343</guid>

					<description><![CDATA[சியோல் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தற்போது உயிருடன் நலமுடன் உள்ளார் என தென்கொரியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டார் எனும் செய்தி உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உயிருடன், நலமுடன் உள்ளதாக தென்கொரியாவின் முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதில் எந்த மர்மமும் இல்லை எனவும் அவர் உறுதி செய்துள்ளார். ஏப்ரல் 11 க்கு பிறகு கிம் எந்த நிகழ்விலும் பங்கேற்காததால் அவரின் உடல்நிலை குறித்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
