<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>mullai ravi &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/author/ravi-ra/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 31 Jul 2025 10:51:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>mullai ravi &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தன் மீதான பாலியல் புகாருக்கு நடிகர் விஜய் சேதுபதி பதில்</title>
		<link>https://patrikai.com/acroe-vijay-sehtupathi-answered-about-sex-complaint-on-him/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 10:51:58 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Actor Vijay Sethupathi]]></category>
		<category><![CDATA[Sex complaint. answer]]></category>
		<category><![CDATA[நடிகர் விஜய் சேதுபதி]]></category>
		<category><![CDATA[பதில்]]></category>
		<category><![CDATA[பாலியல் புகார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333500</guid>

					<description><![CDATA[சென்னை நடிகர் விஜய் சேதுபதி மீது ஒரு இளம்பெண்ணின் பாலியல் புகாருக்கு அவர் பதில் அளித்துள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் ரம்யா மோகன் எனும் பெண் ஒருவர் போட்ட ஒற்ஙூஞ்உக், கோலிவுட்டின் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும், இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் பகிரப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தான் நலம் பெற்ற பின் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியால் முதல்வர் மகிழ்ச்சி</title>
		<link>https://patrikai.com/cm-stalin-says-he-is-happy-about-his-first-progrm-after-jos-doscjarge/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 10:22:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[first program]]></category>
		<category><![CDATA[MK Stalin]]></category>
		<category><![CDATA[TN CM]]></category>
		<category><![CDATA[tweet]]></category>
		<category><![CDATA[டிவீட்]]></category>
		<category><![CDATA[தமிழக முதல்வர்]]></category>
		<category><![CDATA[முதல் நிகழ்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333495</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தான் நலம் பெற்ற பின் பங்கேற்ற முதல் நிக்ழ்ச்சியால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார் தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில். ”நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ &#8211; மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன். மிகவும் பின்தங்கிய &#8211; துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>10 ஆண்டுகளில் 5892 அமலாக்கத்துறை  வழக்குகள் : 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை</title>
		<link>https://patrikai.com/awnrwnxw-in-pnly-8-xawa-monf-5892-ws-xawa-in-10-ywea/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 09:52:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[10 years]]></category>
		<category><![CDATA[10 ஆண்டுகள். 5892 அமலாக்கத்துறை  வழக்குகள்]]></category>
		<category><![CDATA[5892 ED cases. 8 cases]]></category>
		<category><![CDATA[8 வழக்குகள்]]></category>
		<category><![CDATA[sentenced]]></category>
		<category><![CDATA[தண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333491</guid>

					<description><![CDATA[டெல்லி கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5892 வழக்குகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை அடக்க பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  ஆனால் இதை மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே அமலாக்கத்துறையின் வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளன எனவும் இவற்றில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் வழக்குகளின் தற்போதைய நிலவரம் குற்த்தும் கேள்வி எழுப்பி உள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்ட ஓ பி எஸ்</title>
		<link>https://patrikai.com/ops-break-his-relationship-with-bjp/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 09:20:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Break]]></category>
		<category><![CDATA[ops]]></category>
		<category><![CDATA[Relationship]]></category>
		<category><![CDATA[உறவு]]></category>
		<category><![CDATA[ஒபிஎஸ்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[முறிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333489</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்கிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் முக்கிய தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம். :அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது. அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எனக்கு சூதாட்ட செயலி விளம்பரத்தால் வருமானமில்லை : பிரகாஷ்ராஜ்</title>
		<link>https://patrikai.com/prakashraj-says-he-didnot-earn-any-income-by-gambling-apps/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 03:05:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[சூதாட்ட செயலி ல் வருமானமில்லை]]></category>
		<category><![CDATA[பிரகாஷ்ராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333440</guid>

					<description><![CDATA[ஐதராபா த் தனக்கு சூதாட்ட செயலி விளம்பரத்தால் வருமானம் வரவில்லை என நடிகர் பிர்காஷ்ராஜ் தெஇவித்துள்ளார். &#160; சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ஏற்று நடிகர் பிரகாஷ்ராஜ் அமலாக்கத்துறை முன்பாக நேற்று ஆஜர் ஆனார். இது குறித்து அவர்  செய்தியாளர்ளிடம்: “சூதாட்ட செயலி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை முதல் பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் உயரிகிறது</title>
		<link>https://patrikai.com/from-tomorrow-auro-fare-hike-in-bengluru/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 02:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[auto fare]]></category>
		<category><![CDATA[From Tomorr]]></category>
		<category><![CDATA[hike]]></category>
		<category><![CDATA[w Bangaluru]]></category>
		<category><![CDATA[ஆட்டோ கட்டணம்]]></category>
		<category><![CDATA[உயர்வு]]></category>
		<category><![CDATA[நாளை முதல்]]></category>
		<category><![CDATA[பெங்களூரு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333437</guid>

					<description><![CDATA[பெங்களூரு நாளை முதல் பெங்களூரில் ஆட்டோ கட்டண உயர்வு அமலாகிறது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2025-ம் ஆண்டு மே மாதம் நிலவரப்படி 3 லட்சத்து 60 ஆயிரத்து 899 ஆட்டோக்கள் ஓடுகிறது. தற்போது ஆட்டோ கட்டணமாக முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15 அடிப்படை கட்டணமாக உள்ளது. இந்த கட்டணம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அதன்பிறகு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில் இணைப்பு எப்போது : கனிமொழி வினா</title>
		<link>https://patrikai.com/kanimozhi-asked-abou-merger-of-metro-and-mrts/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 02:35:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Chennai metro]]></category>
		<category><![CDATA[kanimozhi]]></category>
		<category><![CDATA[merger]]></category>
		<category><![CDATA[MRTS]]></category>
		<category><![CDATA[இணைப்பு]]></category>
		<category><![CDATA[கனிமொழி]]></category>
		<category><![CDATA[சென்னை மெட்ரோ]]></category>
		<category><![CDATA[பறக்கும்ரயில்.]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333436</guid>

					<description><![CDATA[டெல்லி நாடாளுமன்றத்தில் திமுக எம் பி கனிமொழி பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு எப்போது என வினா எழுப்பி உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக எம் பி கனிமொழி, ”சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் எனப்படும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை இந்திய ரயில்வேயிடமிருந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்க்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?. இந்த எம்.ஆர்.டி.எஸ். நெட்வொர்க்கை மெட்ரோ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை</title>
		<link>https://patrikai.com/todays-petrol-diesel-price-in-chennai-28/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 02:21:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Petrol and Diesel]]></category>
		<category><![CDATA[price]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[பெட்ரோல் மற்றும் டீசல்]]></category>
		<category><![CDATA[விலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333435</guid>

					<description><![CDATA[சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100-80 க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை முதல் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளிலிருந்து நீர் திறப்பு</title>
		<link>https://patrikai.com/from-tomottow-water-to-be-opened-from-mettur-and-bhavanisagar-dams/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 02:15:33 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bhavanisagar]]></category>
		<category><![CDATA[dams]]></category>
		<category><![CDATA[Mettur]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[Water opening]]></category>
		<category><![CDATA[அணை]]></category>
		<category><![CDATA[நாளை .மேட்டூர்]]></category>
		<category><![CDATA[நீர் திறப்பு]]></category>
		<category><![CDATA[பவானிசாகர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333433</guid>

					<description><![CDATA[சென்னை நாளை முதல் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது தமிழக அரசு, &#8220;திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 22 ஆயிரத்து 114 ஏக்கர் நிலங்களும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் 20 ஆயிரத்து 622 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்டு 1-ந்தேதி (நாளை) முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எடப்பாடி  பழனிசாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா : அமைச்சர் எ வ வேலு வினா</title>
		<link>https://patrikai.com/minister-ev-velu-asked-wherthern-eps-didnot-obtain-any-lon-during-ruling/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 02:00:46 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[loan]]></category>
		<category><![CDATA[Minister EV Velu]]></category>
		<category><![CDATA[rule]]></category>
		<category><![CDATA[அமைச்சர். எ.வ.வேலு]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333429</guid>

					<description><![CDATA[ராமேஸ்வரம் எடப்பாடிபழனிச்சாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா என தமிழக அமைச்சர் எ வ வேலு வினா எழுப்பியுள்ளார். நேற்று ராமேஸ்வரத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு  செய்தியாளர்களிடம், ,  ”ராமேஸ்வரம் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தை செயல்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. பாம்பன் கால்வாய் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
