Author: A.T.S Pandian

சாதனை படைத்த பயஸ்!

வாஷிங்டன்: அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதி போட்டியில்,…

தொடர்: கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்..: 22 : உமையாள்

ஸ்ரீயின் பேச்சு வேற கலவரத்தை உண்டு பண்ண, வெயிலும் குழப்பமும் சேர்ந்து தலைவலியோடு ஸ்ரீ வீட்டுக்குள் நுழைய. ” வா வா..” என்று .ஆர்வத்தோடு வரவேற்றாள் ஸ்ரீ.…

மின் திருட்டில் மின்னும் கருணாநிதி! தடுப்பரா திமுகவினர்?

சென்னை: மின்சார தட்டுப்பாடு ஒருபுறம், மின் கட்டண ஏற்றம் மறுபுறம் என்று பொதுமக்கள் அல்லல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பிலான கூட்டத்துக்காக…

கொலை மிரட்டல் என்று பொய்ப் புகார்! : ரித்தீஷ் காட்டம்

பொதுத்தேர்தலை மிஞ்சிவிட்டது, நடிகர் சங்கத் தேர்தல். ஆளாளுக்கு கடுமையாக விமர்சனம் செய்துகொண்டார்கள்… ஊழல் புகார்கள், அவதூறு பேச்சுக்கள் என்று களைகட்டிக்கொண்டிருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல். இந்த நிலையில்,…

உலக முதலீட்டாளர் ஒப்பந்தங்கள்: உங்கள் மாவட்டத்துக்கு எத்தனை கோடி?

சென்னை: தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு பிரம்மாண்டமாக இரு நாட்கள் நடந்து முடிந்தது. “ மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி…

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் ஜூனியர் லீ!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆகவே மீண்டும் லீ சியென் லூங் பிரதமராகிறார். தனது டிவிட்டர்…

மரண விசா: திருச்சியில் மட்டும் 275 சடலங்கள்!

திருச்சி: தமிழகத்திலிருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களில் பல காரணங்களினால் சிலர் இறக்கிறார்கள். அப்படி கடந்த 2014 -15 நிதி ஆண்டில் திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் 275…

சென்சார் போர்டை எதிர்த்து இயக்குனர் வழக்கு!

“போர்க்களத்தில் ஒரு பூ” படத்தில் தான்யா இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஈழப்பகுதியில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை…

சிரியா மற்றும் ஈரானில் ரஷ்ய ராணுவம் களமிறங்கியது

பாக்தாத்: சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அகதிகளாக ஐரோப்பிய மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றவண்ணம் இருக்கிறார்கள். இந்த நிலையில்…

ஸ்ரீ சாயி சத்சரிதம்

1910ம் ஆண்டுகளின் துவக்க காலம்… எல்லாம் வல்ல ஞானகுருவான பாபாவின் மூன்று சீரடர்கள் ஒன்றுகூடி பேசினார்கள். “முதன் முதலில் பாபா சீரடிக்கு வந்ததற்கும், புனிதமான வேப்ப மரத்தடியில்…