Author: A.T.S Pandian

டாஸ்மாக் கடை மீது குண்டு வீச்சு! ஒருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீசிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை…

நெட்டிசன்

இந்திய வெங்காயம் துபாய்ல 38 ரூபாய் அதே வெங்காயம் இந்தியாவுல 80 ரூபாய் – பிரதமர் மட்டும்தான் வெளிநாட்டுக்கு சொந்தம்னு நெனச்சா வெங்காயம் கூடவா ?? விஜய்…

இன்று: கல்கி சொல்லும் சேதி

கல்கி, சிறந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்டவர் என்பவர் அறிவோம். அவரது பத்திரிகை வாழ்க்கை சொல்லும் சேதி ஒன்று என்றும் நினைவில் வைக்கத்தக்கது. நவசக்தி,…

ஆசிரியர்கள் முரட்டுப்பேய்கள்!: எழுத்தாளர் பாலகுமாரன்

ஆசிரியர் தினம் குறித்து, “முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன்” என்று துவங்கி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் எழுத்தாளர்…

சவுதி தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி

ஏடன்: ஏமனில் ஹூடிடோ துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 22 இந்தியர்கள் பலியானதாக ரெய்டர் நிறுவனம் செய்தி…

தொங்கலில் திருமா: திமுகவின் தலித் கரிசனம்!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. டிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடில்லை…

திமுக பிளவுக்கு உட்கட்சி பூசலே காரணம்! – கருணாநிதிக்கு காங்கிரஸ் பதிலடி

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து சென்றதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே காரணம்” என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து…

திருவான்மியூர் கோயில் அகற்றப்படுமா?

சென்னை திருவான்மியூரில் சாலை நடுவே இருக்கும் வால்மீகி கோயிலால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. “இந்தக்கோயிலை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த…

மதிமுக தலைமையக்ததை முற்றுகையிடுவாதாக சொல்லவில்லை! – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

மதிமுக தலைமையக்ததை முற்றுகையிடுவாதாக சொல்லவில்லை”- தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இப்தார் விருந்தில் கலந்துகொண்ட மதிமுக தலைவர் வைகோ, “இந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம்”…

“யுவராஜ் கைது.. தனியரசு சதி! “– சின்னமலை கவுண்டர் பேரவை குற்றச்சாட்டு!

தமிழகமே அதிர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் “மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலைவர் யுவராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில்…