Author: A.T.S Pandian

ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனோஜ் குமார் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ரியோ டி ஜெனிரோ, ஒலிம்பிக் குத்துச் சண்டை 64 கி., எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு முன்னேறி…

தனிநபர் வில்வித்தை:  கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் அதானுதாஸ்!

ரியோ டி ஜெனிரோ, ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவின் சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், நேபாள வீரர் ஜித் பஹதுர் முக்தானை 6–0…

ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி ­3வது சுற்றுக்கு  தகுதி!

ரியோ டி ஜெனிரோ, ரியோ ஒலிம்பிக், வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜார்ஜியாவின் எசபாவை 6-4 என்ற புள்ளி…

கூடங்குளம் அணுமின் நிலையம்: முதல் உலை நாட்டுக்கு அர்ப்ணிப்பு!

சென்னை: கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் புதின், ஆகியோர்…

குழந்தைகளுக்கும் ஹெல்மெட்: மசோதா தாக்கல்!

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் வாகன சட்ட திருத்த மசோதா தாக்ககல் செய்யப்பட்டது. இதில் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், 14 வயதுக்கு…

மாலை செய்திகள்

ஆர்.கே.நகரில் ஆக்கிரமிப்பு: முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் தனியாருக்கு சொந்தமனதாக கருதப்படும் நான்கு ஏக்கர் பரப்பளவு 20-அடி ஆழம் கொண்ட குளமாக (இளையமுதலி தெரு) உள்ள இந்த இடத்தை…

ஓடும் ரயிலில் திருடப்பட்ட பணம்: சேலம் ஐஓபி-க்கு சொந்தமானது!

சென்னை: ஓடும் ரெயிலில் திருடப்பட்ட 5 கோடியே 75 லட்சம் ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த…

ஒலிம்பிக் போட்டி: பதக்க விவரம்!

ரியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னணி டென்னிஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில்…

ஆகஸ்டு 12 – 18 வரை: தேசிய நினைவு சின்னங்கள்முன் போட்டோ எடுக்க தடை!

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள தேசிய நினைவு சின்னங்கள் முன் போட்டோ, செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை ஆகஸ்டு 12 முதல் 18 வரை…

நாளை மறுதினம் முதல், வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை…