Author: A.T.S Pandian

சசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: சசிகலாபுஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு வரும் 22ந்தேதி வரை தடை விதித்து உள்ளது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என முன்ஜாமீன்…

அங்கன்வாடி குழந்தைகள்: 25 பேருக்கு இதய அறுவை சிகிச்சை! வேலூர் டீன் ஏற்பாடு!

வேலுார் : வேலுார் மாவட்டத்தில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளில் படித்த, 25 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி…

சென்னை – திருவனந்தபுரம்: சூப்பர் பாஸ்ட் ‘உதய்’  அடுக்குமாடி ரெயில்!

சென்னை: சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அடுக்கு மாடி ரெயில் விட இந்திய ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக சதர்ன் ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை – திருவனந்தபுரம் இடையே அடுக்குமாடி…

சட்டசபை: தமிழகத்தை நாடும் தொழிற்சாலைகள்! முதல்வர் ஜெ பெருமிதம்!

சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாத்தின்போது, தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சட்டசபையில் மானிய…

கோயம்பேடு:  வாலிபர் கொடூர கொலை! கொலையாளிகள் யார்?

சென்னை: 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னலில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் உயிருக்கு போராடி , உயிரிழந்தார்.…

லதா ரஜினிகாந்த் – கிரண்பேடி சந்திப்பு!

புதுச்சேரி: புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடியை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி. பதவியேற்றபிறகு,…

தமிழக ரெயில் கொள்ளை வழக்கு: சிபிசிஐடி மாற்றம்! டிஜிபி உத்தரவு!!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை…

ஐகோர்ட்டு உத்தரவு: கோவை ஈஷாவில் மாவட்ட நீதிபதி 4மணி நேரம் விசாரணை!

கோவை: கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா…

சுவாதியைக் கொன்றது "முத்துக்குமார்"! தஞ்சையில் பதுங்கியிருக்கிறார்! தமிழச்சி சொல்லும்  அதிர்ச்சி தகவல்!

சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை மதத்துக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி…

காலை செய்திகள்

🌍பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்: பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய கடல் எல்லையில் கடந்த 8ம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்த…