Author: A.T.S Pandian

காஷ்மீர் மக்களின் துயரம் பியூட்டிஃபுல் ஆனதல்ல..! : அப்பணசாமி

உண்மையிலேயே வெட்ககரமான அவமான உணர்வுடன் தான் எழுத வேண்டியிருக்கிறது.. சினிமாதான் தமிழனின் வாழ்க்கை என்று உலகம் முழுவதும் ஆராய்ச்சி செய்கிறார்கள், சினிமாதான் எங்கள் வேதம் என்பதை இந்திய…

காலை செய்திகள்

🌍அரக்கோணத்தில் 25 நாளில் அடுத்தடுத்து கொலை தாயை கொன்றது போல மகளும் கழுத்தறுத்து கொல்லப்பட்டார் 🌍திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து விற்ற 4 பேர் கைது.…

இந்தியா: மகளிர் மகப்பேறு விடுப்பு ஆறரை மாதமாக உயர்வு!

புதுடெல்லி: கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதமாக வகை செய்யும் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலத்தை இரட்டிப்பாக்கும்…

சீனா: மின் நிலையத்தில் நீராவி குழாய் வெடித்து  விபத்து: 21 பேர் பலி

டங்யாங்: சீனாவின் மின்உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு இதில் 21 பேரி தீயில் கருகி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய சீனாவின் ஹுபெய் மாகானத்தில்…

சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள்! முதல்வர் ஜெ.அறிவிப்பு!

சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது: காவலின் போது சிறைவாசிகள்…

மாலை செய்திகள்

💥தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சிப் பிரமுகர்கள் என்னிடமே ரூ.10 கோடி வரை பேரம் பேசினார்கள் என்று தேமுதிகவின் முன்னாள் எம்.எல். ஏ. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். 💥 காரை மோதி…

பூனைக்கு யார் மணி கட்டுவது? நான் கட்டிவிட்டேன்!  சசிகலா புஷ்பா மிரட்டல் பேட்டி!!

சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டு…

ஸ்பெயின்: விமான ஓடுபாதையில் பயணி ஓடியதால் பரபரப்பு!

மாட்ரிட்: ஓடும் விமானத்தில் ஏற முயன்ற நபரால் விமான நிலையம் பரபரப்பானது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் விமான நிலையத்தில், விமான ஓடு பாதையில் கிளம்பிய விமானத்தில் ஏற…

உள்ளாட்சி தேர்தல்: இன்ஸ்பெக்டர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது!

சேலம்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு டிரான்ஸ்பர் கிடையாது என செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக போலீசார் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழகத்தில் அக்டோபர்…

ரெயில் கொள்ளை: ஊழியர்கள் துணையா..? விசாரணையில் தகவல்!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. முதற்கட்ட விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சேலத்திலிருந்து…