Author: A.T.S Pandian

ரெயில் கொள்ளை: பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டது..? புதிய தகவல்!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படைக்கும் தலா…

எங்கே போகிறது இந்த தேசம்?

ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ள இந்திய வீரர்கள் இதுவரையிலும் பதக்கங்கள் ஏதும் பெறவில்லை. திறமையற்றவர்களே ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ளார்கள். அவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வெளிவ்ந்த வண்ணம்…

சென்னை:  சொத்துக்காக தந்தையை கொல்ல முயன்ற டாக்டர் மகள்!

சென்னை: சொத்துக்காக பெற்ற தந்தையையே கொலை செய்ய முயன்ற டாக்டர் மகள் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.…

ரியோ பேட்மிட்டன்:  ஜூவாலா  – பொன்னப்பா இணை தோல்வி!

ரியோடி ஜெனிரோ ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியுற்றது. நேற்று நடைபெற்ற பாட்மிண்டன்…

ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டம்! இந்தியா தோல்வி!!

ரியோடி ஜெனிரோ ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தோல்வியுற்றது. ரியோவில் நடைபெற்ற 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில், இந்தியாவின் பிரபல வீராங்கனை…

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: கால் இறுதியில் இந்தியா!

ரியோடி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. இந்த போட்டி சமனில் முடிந்தது. ரியோ…

100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல்: சிங்கப்பூர் ஜோசப் ஸ்கூலிங் முதலிடம்!

ரியோடிஜெனிரோ ஒலிம்பிக் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவின் தங்கமகன் மைக்கேல் பெல்ப்ஸ்-சை…

காலை செய்திகள்

திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 70 பேர் கொண்ட 7 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை ஒலிம்பிக்…

அசாம் : உல்பா தீவிரவாதிகள் தாக்குதல்! 2 பேர் பலி!!

தின்சுகியா: அசாம் தின்சுகியா மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அசாம் உல்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த…

பாராளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ந் தேதி தொடங்கியது.…