ஷெல்பி மோகம்: கிணற்றில் தவறி விழுந்து +2 மாணவன் பலி!
கோவை: கோவை பீளமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன் கிணற்றுக்குள் இறங்கி ஷெல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்தார். கோவை அருகே உள்ள பீளமேடு பகுதியை சேர்ந்தவர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கோவை: கோவை பீளமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன் கிணற்றுக்குள் இறங்கி ஷெல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்தார். கோவை அருகே உள்ள பீளமேடு பகுதியை சேர்ந்தவர்…
🌏ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு…
ரியோடிஜெனிரோ: சீனாவை சேர்ந்த வீரர் ஒருவர் தனது சக வீரரான தோழியிடம் திருமண சம்மதம் கேட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மூன்று…
ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் மல்யுத்தத்தில் 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என மொத்தம் 8 பேர் களமிறங்கினர். அதில்…
ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில்…
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தின் காரணமாக அங்கு தங்கியிருந்த…
சென்னை: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளின்…
ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர், இந்திய மக்களிடம் உருக்கமாக மன்னிப்பு கோரி உள்ளார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்…
டோக்கியோ: ஜப்பானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியா உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓடினர். ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியை…
கோவை: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது. கோவை காரமடை அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி.…