Author: A.T.S Pandian

தமிழகத்தில் லோக் ஆயுக்தா! அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி…

ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பது மக்களின் விருப்பம்! ஸ்டாலின்

சென்னை: அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக செயல்தலைவர் விமான…

மோடி – ஷெரிப் சந்திப்பு இல்லை! சுஷ்மா திட்டவட்டம்!!

ஷாங்காய், வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வரும் 8ந்தேதி ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்புடன் எந்தவித சந்திப்பும் நடத்த…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம்! இஸ்ரோ தலைவர்

ஸ்ரீஹரிகோட்டா, அடுத்த 7 ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்பும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். நேற்று மாலை 5.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட…

தரமில்லாத மின் கம்பியே விபத்துக்கு காரணம்! மின் பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு!!

சென்னை, சமீப காலமாக கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துக்கு தரமில்லாத மின் கம்பிகளே காரணம் என்று தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற சங்கம் குற்றம் சாட்டி…

டிடிவி தினகரனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை! ஜெயக்குமார் அதிரடி

சென்னை, டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் செயல்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக அம்மா கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றது.…

வெயில் கொடுமை: கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த குதிரை!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் கொளுத்தும் வெயில் காரணமாக தறிகெட்டு ஓடிய குதிரை, எதிரே வந்த கார்மீது மோடி,கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் காரை…

தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார்: திருமாவளவன்

சென்னை, தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக அணிகளுக்கு எதிராக மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அதன்…

எம்பி, எம்எல்ஏக்களுடன் சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்!

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். டி.டி.வி.…

பரோலில் வருகிறார் சசிகலா ?

பெங்களூர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த சில நாட்களுக்கு முன் பரோல் விண்ணப்பித்ததாகவும், விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 30 நாட்கள் பரோலில்…