ஜெ.நலம்பெற அலகு குத்திய விவகாரம்! தமிழக அரசுக்கு நோட்டீஸ்
டில்லி, கடந்த ஆண்டு உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி குழந்தைகளுக்கு அலகு குத்தி வேண்டுதல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும்…
டில்லி, கடந்த ஆண்டு உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி குழந்தைகளுக்கு அலகு குத்தி வேண்டுதல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும்…
சென்னை: டிடிவி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. அக்டோபர் 3 வரை கைது செய்ய இடைக்கால…
சென்னை, ஆசிய நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 9வது ஆசிய…
சென்னை, தமிழக அரசு ஊழியர்களின் 7வது ஊதியக் குழு குறித்த இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில்…
டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து தற்போது சர்ச்சைகள் கிளம்பி உள்ளது. இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி,…
சென்னை, கடந்த வருடம் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி…
சென்னை, கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வேட்பாளர் படிவத்தில் கைரேகை வைத்தது குறித்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராக…
சென்னை. ஜெனிவா ஐ.நா.சபையில் உரையாற்ற சென்றுள்ள வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு…
சென்னை, தமிழகத்தில் தற்போது அரசு சார்பாக கொண்டாடப்பட்ட வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச்செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட…
டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 73வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியின் வீடு அருகே…