Author: A.T.S Pandian

இரட்டை இலை லஞ்சம்: டிடிவிமீது குற்றப்பத்திரிகை எப்போது?

டில்லி, இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 6 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செயயப்படும் என்று டில்லி மாநில காவல்துறை அறிவித்து உள்ளது.…

தீபாவளி பண்டிகை: புதுவை ஆளுநர், முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: தீபங்களின் விழா எனப்படும் தீபாவளி…

தீபாவளி: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

நாடு முடுவதும் நாளை கொண்டாட இருக்கும் தீபாவளிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வளமான வாழ்வு வாழ, ஒளிமயமான எதிர்காலம்…

அடிப்படை கல்வியை தாய்மொழியில்தான் கற்க வேண்டும்! துணைஜனாதிபதி

சென்னை, ஒவ்வொருவரும் தங்களது அடிப்படை கல்வியை தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார். சென்னை தி. நகரில் உள்ள தக்கர் பாபா…

டெங்கு… ஆங்கில வைத்தியமே சிறந்தது !: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்

நெட்டிசன் Prabaharan Alagarsamy அவர்களின் முகநூல் பதிவு: மக்களே, இதை நன்றாக கவனிக்கவும். இந்த சுற்றறிக்கையை வழங்கியிருப்பது, “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்”. நன்றாக மீண்டும்…

டெங்கு உட்பட நோயில்லா மாநிலமாக அரசு என்ன செய்ய வேண்டும்?: மருத்துவர் சங்கம் அறிக்கை

டெங்கு உட்பட நோயில்லா மாநிலமாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் சென்னையில்…

செல்வ மகள் திட்டத்துக்கு வட்டியைக் குறைத்த மத்திய அரசு! பெண் குழந்தை பெற்றவர்களுக்கு பட்டை நாமம்!

டில்லி: மோடி அரசு பதவியேற்ற பிறகு, 2015ம் ஆண்டில் சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) என்று அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்படி, பத்து வயதுக்கு…

உருவாகிறது சென்னையிலேயே உயரமான கட்டிடம்!

சென்னை, சென்னையில் 50 மாடிகள் கொண்ட உயரமான கட்டிடத்தை கட்ட தமிழக வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டிட பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளவும்…

மகாராஷ்டிராவில் பஸ் ஸ்டிரைக்: பொதுமக்கள் கடும் பாதிப்பு

அவுரங்கபாத், மகாராஷ்டிர மாநிலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், போக்குவரத்து தொழிலா ளர்களின்…

வங்க கடலில் புயல் சின்னம்? சென்னை வானிலை மையம்

சென்னை. வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும்…