Author: A.T.S Pandian

மோடி பேசும் மேடையிலேயே பெண்அமைச்சரின் இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்த திரிபுரா அமைச்சர்- வைரல் வீடியோ…

அகர்தலா: திரிபுராவில் பிரதமர் கலந்துகொண்ட அகர்தலா நிகழ்ச்சியில், திரிபுரா மாநில அமைச்சர் ஒருவர், பெண் அமைச்சர் ஒருவரின் இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்து தொடர்பான வீடியோ சமூக…

வங்கக் கடலில் நிலநடுக்கம்….. சென்னையில் நில அதிர்வால் மக்கள் பீதி

சென்னை: சென்னை அருகே வங்கக் கடலில் இன்று அதிகாலை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையில் சில பகுதிகளில் உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். சென்னையிலிருந்து 609…

மக்களவை தேர்தலுடன் காலியாக உள்ள 21சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்காது

நெட்டிசன்: Tharasu Shyam முகநூல் பதிவு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்காது. திருப்பரங்குன்றம் திருவாரூர் இடைத்தேர்தல்கள் விதவிதமான காரணம்…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகளாக மேலும் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: நாடு முழுவதும் விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக…

15ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருப்பதி லட்டுக்கு ஆவின் நெய்: தேவஸ்தானம் ஒப்புதல்

சென்னை: திருப்பதி லட்டு தயாரிக்க தேவையான நெய் கொள்முதல் செய்ய தமிழக அரசின் ஆவின் நிறுவனத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது விரைவில் அதற்கான ஒப்பந்தம் போடப்பட…

ரபேல் ஒப்பந்த முறைகேடு: நாடாளுமன்றத்தில் இன்று தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல்

டில்லி: ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ரஃபேல் விமான கொள்முதலில் முறைகேடுகள்…

மாசிமாத பூசை: இன்று மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

பம்பா: நாளை மாசி மாதம் பிறப்பதையொட்டி, சபரி அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு…

ஜெ. மரணம்: விசாரணை ஆணைய காலஅவகாசம் மேலும் 10 வாரங்கள் நீட்டிக்க கோரி அரசுக்கு கடிதம்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய காலத்தை மேலும் 10 வாரங்கள் நீடிக்க கோரி அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு…

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பாரத் ரத்னா விருதை திருப்பித்தர பூபன் ஹஜாரியா குடும்பத்தினர் முடிவு

கவுகாத்தி: அசாம் பிரபல பாடகர் பூபன் ஹஜாரிகாவுக்கு மத்திய அரசு கொடுத்த நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை திருப்பித் தர அவரது குடும்பத்தினர் முடிவு…

பாலியல் வன்புனர்வு வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் முன்னாள்  சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ்

புதுடெல்லி: பீகார் மாநிலம் முஜாபர்பூர் காப்பக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புனர்வு வழக்கில்,விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் மன்னிப்பு…