டிக்டாக் செயலி தடை…. சாதகமா? பாதகமா?
இந்தியாவில் 77 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள், 2019 இறுதியில் 82 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவார்கள் என்றும் 2021 30% முதல் 50% வரை கூடும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
இந்தியாவில் 77 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள், 2019 இறுதியில் 82 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவார்கள் என்றும் 2021 30% முதல் 50% வரை கூடும்…
‘மாரி 2′ படத்தில் தனுஷ் பாடிய ‘ரவுடி பேபி’ பாடல் யு-டியூப் வீடியோ வளைதளத்தில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்காக நடிகர்…
ஜெய்ப்பூர்: இடஒதுக்கீடு வலியுறுத்தி ராஜஸ்தானில் உள்ள குஜ்ஜான் இன மக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலத்தையே முடக்கி வந்த நிலையில், குஜ்ஜார் இன…
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் குஜராத்தில் மோடி உருவம் பதித்த சேலைகளின் விற்பனை கலைக்கட்ட தொடங்கி உள்ளது. மோடியின் உருவம் பந்தித்த சேலைகளுக்கு பெண்கள் வரவேற்பு அதிகரித்துள்ளது.…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு பதில் அளித்து…
டில்லி: ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட மோடி…
சென்னை: தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். ஆனால், முரளிதரராவ்…
இந்தியாவை போன்று பாகிஸ்தானும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முன்னாள் வீரர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் யு-19 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல்…
மும்பை: 12வயது பள்ளி சிறுவனை 200 தோப்புக்கரணம் எடுக்க வைத்து கொடுமை படுத்தியதாக மும்பை தனியார் பள்ளியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்…
வன விலங்கு சரணாயத்தை சுற்றிப்பார்த்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த கரடிகளுக்கு ஆப்பிள் மற்றும் கேரட் போன்ற உணவு பொருட்களை தூக்கி போடும்போது, தனது கையில் இருந்த ஆப்பிள்…