<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nivetha &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/author/nivetha/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 24 Nov 2025 10:20:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Nivetha &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது ‘மொன்தா’ புயல்! சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/cyclone-montha-will-cross-today-near-kakinada-heavy-rain-likely-in-chennai-thiruvallur/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 02:04:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337597</guid>

					<description><![CDATA[சென்னை:  வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று  ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்தா புயல் காரணமாக ஆந்திராவில் இன்று 65 ரயில்கள் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடந்த 26-ந்தேதி இரவு சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மோந்தா  புயல் நிலவியது.  இது நேற்று காலை 11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மொன்தா புயல் &#8211; தொடரும் கனமழை: சென்னை, திருவள்ளூர் மாவட்ட  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!</title>
		<link>https://patrikai.com/cyclone-montha-heavy-rains-continue-chennai-and-tiruvallur-district-schools-holiday-is-today/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 00:33:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337595</guid>

					<description><![CDATA[சென்னை: வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மொன்தா புயல்  காரணமாக,  சென்னை, திருவள்ளூரில்  இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வலுவடைந்தது. இது இன்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநில கடற்கரையோரம் கரையை கடக்க உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்தபடி &#8216;மொன்தா &#8216; என்று பெயரிடப்பட்டுள்ளது.  தற்போது  மொந்தா புயல் சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று ஆந்திராவின் மசிலிப்பட்டிணம் &#8211; [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! எஸ்ஐஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பதிவு&#8230;</title>
		<link>https://patrikai.com/lets-stop-the-disenfranchisement-lets-stop-vote-rigging-chief-minister-stalin-x-post-against-sir/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 15:37:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337593</guid>

					<description><![CDATA[ சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோது, 2வது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்  (SIR)  மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வரும் 4ந்தேதி முதல் அதற்கான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/phase-2-of-sir-special-intensive-revision-to-be-carried-out-in-12-states-including-tamil-nadu-cec-gyanesh-kumar/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 15:21:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337591</guid>

					<description><![CDATA[டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR &#8211;  Special Intensive Revision) மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையர்கள் , தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/tomorrow-morning-all-stations-in-chennai-will-cross-100-mm-easily-tn-weatherman-pradeep-john-info/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Oct 2025 15:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337312</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில்,  நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழையை தாண்டும் என  தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். &#8220;சென்னையில் இரவு முதல் காலை வரை மழை உச்சமாக இருக்கும்&#8221; சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இரவு முதல் காலை வரை மழை உச்சபட்சமாக இருக்கும் &#8211; சென்னையில் உள்ள அனைத்து மழை பதிவு நிலையங்களும் 100 மில்லி மீட்டர் பதிவை நாளை காலைக்குள் தாண்டும் என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! கனமழை குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு&#8230;</title>
		<link>https://patrikai.com/lets-work-tirelessly-on-the-field-and-protect-the-people-chief-minister-stalin-x-post-on-heavy-rain/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Oct 2025 15:15:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337308</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!  என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது.  தற்போது வங்கக்கடல், அரபிக்கடல் என இரு கடல்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழைவரை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 25ந்தேதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/chembarambakkam-lake-opening-flood-warning-for-people-along-the-adyar-coast/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Oct 2025 15:00:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337306</guid>

					<description><![CDATA[சென்னை: தொடர் மழையால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால்,  ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், 24 அடி உயரமுள்ள ஏரியில், தற்போத 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, ஏரியில்,  இன்று மாலை 4 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக  விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தள்ளாடும் தமிழ்நாடு:  தீபாவளிக்கு ரூ.790 கோடிக்கு மது விற்பனை &#8211;  இலக்கை தாண்டிய விற்பனை&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-790-crore-tasmac-liquor-sales-for-diwali-festival-sales-exceeding-target-tamil-nadu-is-becoming-an-alcoholic-state/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Oct 2025 14:46:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1337304</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு, ரூ.600 கோடிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக மக்களிடையே போதை பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெண்கள் என பல தரப்பினரும் மது குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகம் போதையில் தள்ளாடி வருகிறது. போதை காரணமாக பல்வேறு சட்ட விரோத [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராகுல் மம்கூத்தீலை சுயேச்சை உறுப்பினராகக் கருத வேண்டும்! கேரள சபாநாயகருக்கு  மாநில காங்கிரஸ் கடிதம்&#8230;</title>
		<link>https://patrikai.com/congress-writes-letter-to-speaker-rahul-mamkootathil-to-be-considered-as-independent-member/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 07:29:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Congress writes letter to speaker]]></category>
		<category><![CDATA[independent member]]></category>
		<category><![CDATA[Kerala MLA Rahul Mamkoottathil]]></category>
		<category><![CDATA[Kerala state Youth Congress president]]></category>
		<category><![CDATA[Kerala youth congress leader]]></category>
		<category><![CDATA[misconduct allegations]]></category>
		<category><![CDATA[Rahul Mamkootathil]]></category>
		<category><![CDATA[Rahul Mamkoottathil quits]]></category>
		<category><![CDATA[sexual allegation]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ் கடிதம்]]></category>
		<category><![CDATA[கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர்]]></category>
		<category><![CDATA[சுயேச்சை உறுப்பினர். ராகுல் மம்கூத்தத்தில் மீது பாலியல் குற்றச்சாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335643</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம்:  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள  கேரள இளைஞர் காங்கிரஸ்  தலைவர் எம்.எல்.ஏ-ராகுல் மம்கூத்தீல்  மீது மாநில காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகிளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு சட்டப்பேரவையில் தனி இருக்கை ஒதுக்கும்படி,  மாநில காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சபாநாயகரிடம்  கடிதம் கொடுத்துள்ளார். ராகுல் மீது மூன்று நபர்கள் தகாத நடத்தை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எழுப்பியதை அடுத்து, ஆகஸ்ட் 25 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு</title>
		<link>https://patrikai.com/waqf-amendment-act-2025-supreme-court-to-pronounce-interim-order-on-september-15/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 07:09:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[interim order]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[Waqf (Amendment) Act 2025]]></category>
		<category><![CDATA[இடைக்கால உத்தரவு]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335642</guid>

					<description><![CDATA[டெல்லி: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை ( திங்கள்கிழமை)  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு தொகுதி மனுக்களில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை முன்பதிவு செய்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இடைக்கால உத்தரவை அறிவிக்க உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியான மூன்று நாட்கள் வாதங்களுக்குப் பிறகு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
