Author: Mullai Ravi

தாய்க்கு அவரது பள்ளித் தோழனை மறுமணம் செய்து வைத்த மகன் : வைரலாகும் தகவல்

பள்ளிமோன், கேரளா தன்னை பெற்ற தாய்க்கு ஒரு மகன் தாயின் பள்ளித் தோழரை திருமணம் செய்து வைத்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. கேரளாவில் உள்ள பள்ளிமோன் பகுதியை…

வாயு புயல் திசை மாறியதால் குஜராத் மாநிலத்தை தாக்காது :  வானிலை ஆய்வு மையம் தகவல்

போர்பந்தர் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயல் திசை மாறியதால் குஜராத் மாநிலத்தை தாக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள…

ஒரே நாளில் சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதியை மீறிய  90,000 பேர்

சென்னை சென்னை அண்ணா நகரில் ஒரே நாளில் போக்குவரத்து விதியை மீறிய 90,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவது…

ரூ. 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த மூவர் கைது

புனே பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர்…

ராகுல் காந்தி மட்டுமே என்றும் எங்கள் தலைவர் : காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி மட்டுமே என்றும் இருப்பார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி நடந்து…

மக்களவை துணை சபாநாயகராக ஒய் எஸ் ஆர் காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்கும் பாஜக

விஜயவாடா மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க பாஜக முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 17 ஆம்…

காங்கிரஸ் செயல் தலைவராக வாய்ப்புள்ள நால்வர்

டில்லி தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உதவி புரிய செயல் தலைவராக நியமிக்கப்பட 4 பேருக்கு வாய்புள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி…

விமானக் கடத்தல் பொய் தகவல் அளித்தவருக்கு ஆயுள் தண்டனை 5 கோடி அபராதம்

டில்லி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜு சைலா விமான கடத்தல் குறித்து பொய் தகவல் அளித்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 கோடி அபராதம் விதிக்கபட்டுள்ளது.…

பெங்களூரு ஐஎம்ஏ நிறுவன மோசடி : அதிபரின் ஆடியோக்கள்

பெங்களூரு தலைமறைவாக உள்ள பெங்களூரு ஐ எம் ஏ நிறுவன அதிபர் முகமது மன்சூர் கான் இரு ஆடியோக்கள் வெளியிட்டுள்ளார். பெங்களூரு நகரில் சிவாஜி நகர் பகுதியில்…

ஆக்ரா நீதிமன்றத்தில் புதிய பெண் பார் கவுன்சில் தலைவி சுட்டுக் கொலை

ஆக்ரா புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரப் பிரதேச பார் கவுன்சில் தலைவி தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவருக்கான…