<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>mmayandi &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/author/mmayandi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 05 May 2021 17:53:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>mmayandi &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சுங்கத்துறையால் 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேக்கம்! &#8211; அதிர்ச்சி தகவல்</title>
		<link>https://patrikai.com/22920-oxygen-concentrators-pending-in-custom-warehouse-in-india-as-on-may-3/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 17:53:18 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086946</guid>

					<description><![CDATA[புதுடெல்லி: இந்தியாவில், மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெருமளவில் நிலவும் சூழலில், மத்திய அரசின் சுங்கத்துறை கட்டுப்பாட்டில், மே 3ம் தேதிவரை, 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேங்கிக் கிடந்ததாய் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை, ராஜசேகர் என்பவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில், மோடி அரசின் நிர்வாக சீர்கேட்டால், கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படவே, ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இன்னும் பலர் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இதனால், பல வெளிநாடுகள், விமானங்களில், ஆக்ஸிஜன், தடுப்பு மருந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு பங்களாக்களை 10 நாட்களில் காலிசெய்ய முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!</title>
		<link>https://patrikai.com/pwd-ordered-former-ministers-to-vacate-govt-bangalows-in-10-days/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 17:35:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086941</guid>

					<description><![CDATA[சென்ன&#x200d;ை: தமிழக தலைநகரில் உள்ள அரசு பங்களாக்களை, 10 நாட்களுக்குள் காலி செய்யும்படி, முந்தைய அதிமுக அரசில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு, 76 பங்களாக்களை அரசு கட்டியுள்ளது. ஒவ்வொரு பங்களாவும், 10 கிரவுண்டுக்கு மேலான நிலப்பரப்பில், 5,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. சபாநாயகருக்கான பங்களா மட்டும், 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பங்களாக்களில், அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா &#8211; மாவட்ட சூழலை கண்காணிக்க ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை அனுப்ப ஸ்டாலின் ஆலோசனை!</title>
		<link>https://patrikai.com/stalin-adivised-to-send-ias-level-officials-to-districts-to-monitor-corona-situation/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 17:30:42 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086939</guid>

					<description><![CDATA[சென்ன&#x200d;ை: கொரோனா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சிக்கலின்றி கையாள, ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின். மே 6ம் தேதி அதிகாலை 4 மணிமுதல், கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் இயக்கமாக மாற வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது இல்லத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, தமிழக தலைமைச் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐபிஎல் ரத்து: உடனடியாக நாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்கள் &#8211; ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம்!</title>
		<link>https://patrikai.com/ipl-suspended-english-players-immediately-returned-to-england-another-plan-for-australians/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 17:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086932</guid>

					<description><![CDATA[புதுடெல்லி: 2021 ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, பல இங்கிலாந்து வீரர்கள், உடனடியாக நாடு திரும்பிவிட்டனர். அதேசமயம், ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஜேஸன் ராய், சாம் கர்ரன், டாம் கர்ரன் ஆகியோர், உடனடியாக இங்கிலாந்து திரும்பிவிட்டனர். அதேசமயம், இயன் மோர்கன், டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர், அடுத்த 48 மணிநேரத்தில் இங்கிலாந்திற்கு புறப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை, மொத்தம் 38 நபர்கள்(விளையாட்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் டி-20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற அதிக வாய்ப்பு?</title>
		<link>https://patrikai.com/world-cup-2021-may-shift-to-uae-instead-of-india-as-ipl-2021-postponed/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 16:30:56 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086928</guid>

					<description><![CDATA[துபாய்: இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை டி-20 தொடர், அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டி-20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அப்போட்டித் தொடரை, இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவில், அதற்காக மொத்தம் 9 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. அந்த மைதானங்களை ஆய்வுசெய்ய, ஐசிசி தரப்பிலிருந்து ஒரு நிபுணர் குழு இந்தியாவிற்கு வந்து, ஏப்ரல் 26ம் தேதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க காடுகளில் நோய் கொசுக்களை அழிக்கும் வகையிலான புதிய மரபணு மாற்ற கொசுக்கள்</title>
		<link>https://patrikai.com/genetically-modified-mosquitoes-released-in-us-forest-to-curb-disease-mosquitoes/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 16:01:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086919</guid>

					<description><![CDATA[நியூயார்க்: அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனத்தால் நிதியுதவி செய்யப்படும் ஒரு பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம், ஜெனடிக் மாற்றம் செய்யப்பட்ட 15,0000 கொசுக்களை உற்பத்தி செய்து, காடுகளில் விட்டுள்ளது. இதன்மூலம், மலேரியா மற்றும் டெங்கு போன்றவற்றை பரப்பும் கொசுக்களை அழித்து, அந்நோய்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்து விரட்ட முடியும் என்று நம்பப்படுகிறது. பிரிட்டனின் அபிங்டனிலுள்ள ஆக்ஸிடெக் என்ற இந்த நிறுவனம், இந்தவகை கொசுக்களை ஏற்கனவே பிரேசில், மலேசியா, பனாமா மற்றும் கேய்மன் தீவுகளில் பரிசோதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் மட்டும் அந்நிறுவனத்தால் ஒழுங்குமுறை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த ஆப்ரிக்க பெண்மணி..!</title>
		<link>https://patrikai.com/african-woman-delivered-9-babies-in-a-single-delivery/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 15:33:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086913</guid>

					<description><![CDATA[மாலி: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில், 9 குழந்தைகள் பிறந்துள்ளதானது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது. ஹலிமா சிஸ்ஸின் என்ற பெயருடைய 25 வயது பெண்ணிற்குதான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இவர், கர்ப்பமாக இருந்தபோதே, இவரின் வயிற்றில் 7 குழந்தைகள் வரை இருக்கலாம் என்பதை கணித்தனர் மருத்துவர்கள். எனவே, இவருக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது. இதனால், மாலி நாட்டிலிருந்து, மொரோக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்தப் பெண். சிறப்பு கண்காணிப்பிலிருந்த இப்பெண்ணுக்கு, பிரசவமானபோது, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>306 ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய ஒடிசா அரசு!</title>
		<link>https://patrikai.com/odisha-sent-306-oxygen-tanker-lorries-to-various-states/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 15:21:40 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086907</guid>

					<description><![CDATA[புபனேஷ்வர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசு. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால், சுகாதார ரீதியாக இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிக்கிறது. இந்நிலையில், ஒடிசா மாநில காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது; &#8216;ஒடிசாவின் ரூர்கேலா, ஜெய்பூர், தென்கனல் மற்றும் அங்கல் பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டு கொரோனா நிவாரணத்தை மாநிலங்களுக்கு அனுப்புவதில் தாமதிக்கும் மத்திய அரசு!</title>
		<link>https://patrikai.com/states-blame-central-govt-making-unnecessary-delay-in-supplying-covid-19-relief-package-from-abroad-to-states/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Tue, 04 May 2021 18:36:41 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086680</guid>

					<description><![CDATA[புதுடெல்லி: கொரோனா தொடர்பாக, பல வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்புவதில் மத்திய அரசு, தேவையற்ற தாமதம் செய்கிறது என்று மாநில அரசுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், வெளிநாடுகளிலிருந்து வந்த பொருட்களை, மாநிலங்களுக்கு விரைந்து அனுப்பிவிட்டோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் தரப்பிலோ, மே 3ம் தேதியன்று மாலைதான், பொருட்களை அனுப்புவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ஒருவார காலத்திற்கும் மேலான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உ.பி. பஞ்சாயத்து தேர்தல் &#8211; 3 இந்துத்துவ அரசியல் மையங்களில் தோற்ற பாஜக!</title>
		<link>https://patrikai.com/up-panchayat-election-bjp-lost-3-hindutva-political-centres/</link>
		
		<dc:creator><![CDATA[mmayandi]]></dc:creator>
		<pubDate>Tue, 04 May 2021 18:16:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://www.patrikai.com/?p=1086664</guid>

					<description><![CDATA[லக்னோ: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில், வாரணாசி, அயோத்யா மற்றும் மதுரா ஆகிய 3 முக்கிய மாவட்டங்களில், பெரும் தோல்வியை சந்தித்துள்ளது ஆளும் பாரதீய ஜனதா. மேற்கண்ட மூன்று மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்துவந்தது யோகி ஆதித்யநாத் கட்சி. ஆனாலும், மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது. வாரணாசியில், மாவட்டப் பஞ்சாயத்தில், 40 இடங்களில் 8ஐ மட்டுமே வென்றுள்ளது பாஜக. வாரணாசி மற்றும் அயோத்தி பஞ்சாயத்துகளில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது. மதுராவைப் பொறுத்தவரை, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
