ஆகஸ்டு 15 சுதந்திர தினம்: விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

சென்னை: ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை  உள்பட மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள்,  ரயில் நிலையம், கோட்டை கொத்தளம், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. . சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 15 ஆயிரம் … Continue reading ஆகஸ்டு 15 சுதந்திர தினம்: விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!