23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…

டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்கள் பயன்படுத்திய 10.34 கோடி டோஸில் மொத்தம் 44.78 லட்சம் தடுப்பூசி அளவு வீணடிக்கப்பட்டதாகவும், இதில்,   தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலேயே அதிக அளவில் வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா தொற்று … Continue reading 23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…