தொடர்கிறது கைது படலம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

சென்னை:  பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது  மேலும் மூன்று பேர்  காவல்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால்,   கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை  சம்பவத்தை தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில், … Continue reading தொடர்கிறது கைது படலம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!