தொடரும் கைதுகள் _ 28ஆக உயர்வு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை:  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் கைது எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கைதுகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.  இந்த  கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் போலீசார் ஒவ்வொரு … Continue reading தொடரும் கைதுகள் _ 28ஆக உயர்வு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது