ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? பிஎஸ்பி தலைவர் மாயாவதி, எடப்பாடி, திருமா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை:  தமிழ்நாட்டை உலுக்கிய கொலை சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது.  பகுஜன் சமாஜ் என்ற தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பட்டு வருகிறது. இந்த படுகொலையைத் தொடர்ந்து,  பெரம்பூர், அயனாவரம், கொளத்தூர், ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகளில்  நள்ளிரவு முதலே பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொடூர படுகொலைக்கு,  பகுஜன் … Continue reading ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? பிஎஸ்பி தலைவர் மாயாவதி, எடப்பாடி, திருமா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…