‘அண்ணாமலை அரசியல் ஞானி’ – மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி

கோவை: அண்ணாமலை மெத்தப் படித்தவர்.. மிகப்பெரிய அரசியல் ஞானி என  எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான   எடப்பாடி பழனிசாமி  காட்டமாக விமர்சனம்  செய்தார். மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பல இடங்களில் கள்ளச்சாராயம்  காய்ச்சப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். கட்சி நிகழ்ச்சிக்காக கோவை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி அப்போது அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக … Continue reading ‘அண்ணாமலை அரசியல் ஞானி’ – மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி