அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதமானது! தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்.!

சென்னை :  அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ்  சார்பில்  தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. பாமகவில் கட்சியை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கும் இடையே மோதல் போக்கு உச்சமடைந்துள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் இரண்டாக பிரிந்து, செயலாற்றி வருகின்றனர். பலர் மாற்றுக்கட்சிகளை தேடி சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழு கூடுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு மாற்றாக அன்புமணி முன்னதாக ஆகஸ்டு 9ந்தேதி அன்று பொதுக்குழுவை கூட்டி பரபரப்பை … Continue reading அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதமானது! தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்.!