சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ தமிழ்நாடு அரசின் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) முதல்வர் தொடக்கி வைத்தார். அத்துடன், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார். மடிக்கணினிகளை வழங்கும் … Continue reading ‘அன்புக் கரங்கள்’ : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed