ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்! எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செயல் பட்ஜெட்டில், ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டோம், அடுத்து எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தார். முன்னதாக fடந்த 2021ம் ஆண்டின் … Continue reading ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்! எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின்