பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தேபாரத் ரெயில் என்ஜின் பெண் டிரைவருக்கு அழைப்பு…

சென்னை: மூன்றாவது முறையாக  மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண் ரயில் ஓட்டுனருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழா நாளை (ஜூன் 9ந்தேதி) மாலை 6 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. … Continue reading பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தேபாரத் ரெயில் என்ஜின் பெண் டிரைவருக்கு அழைப்பு…