குரூப்4 காலி பணியிடங்கள் விவகாரம்: திமுக அரசை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: குரூப்4 காலி பணியிடங்கள் விவகாரம் குறித்து  திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  கடுமையாக சாடியுள்ளார். இது  திமுக ஆட்சியை பிடிப்பதற்காக  சொன்ன பொய் என்று குற்றம் சாட்டி உள்ளார். டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு மூலம் 20 ஆயிரம் காலியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில் வெறும் 6 ஆயிரத்து 244 இடங்களை மட்டுமே நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். TNPSC Group 4 … Continue reading குரூப்4 காலி பணியிடங்கள் விவகாரம்: திமுக அரசை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…