அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை! ஊழல் வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு…

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்திரகுமாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து  பணியாற்றி வருகிறார். தீர்ப்பை கேட்டதும் அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. 1991 – 1996ம் ஆண்டுகளில், மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த அதிமுக ஆட்சியில் சமூக நல அமைச்சராக புலவர் இந்திரகுமாரி இருந்தார். அவர் … Continue reading அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை! ஊழல் வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு…