சென்னையில் நாளை மீண்டும் 1600 மெகா தடுப்பூசி முகாம்…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.  சென்னையில் உள்ள 200 வார்டுகளில் தினசரி தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2முறை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை மீண்டும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில்  1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. … Continue reading சென்னையில் நாளை மீண்டும் 1600 மெகா தடுப்பூசி முகாம்…