330 நாட்களுக்கு பிறகு வெளியே வருகிறார் நிர்மலா தேவி: ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம்

சென்னை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை  நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என்று தமிழக காவல் துறை தரப்பில் கடந்த விசாரணையின்போது தெரிவிக்கப்பட்ட நிலையில், உயர்நீதி மன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த நிர்மலாதேவி, தற்காலிகமாக  சிறையை விட்டு வெளியே வருகிறார். தன்னிடம் படித்து வரும் கல்லூரி மாணவிகளுக்கு பண ஆசை காட்டி,  தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் தனியார் கல்லூரி … Continue reading 330 நாட்களுக்கு பிறகு வெளியே வருகிறார் நிர்மலா தேவி: ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம்