கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்…

கோவை:  கோடநாடு  கொலை கொள்ளை வழக்கு திடீரென சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது விசாரணை அதிகாரி யாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம், சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரை கோடநாடு  கொலை கொள்ளை விசாரணை அதிகாரியாக தமிழகஅரசு நியமித்து … Continue reading கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்…