சொத்து தகராறு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கவுண்டமணிக்கு வெற்றி… …

தமிழ்த் திரைப்பட நடிகர் கவுண்டமணி மீது சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கவுண்டமணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை 1996 ம் ஆண்டு நளினி பாய் என்பவரிடமிருந்து நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தில் 15 மாதங்களுக்குள் 22,700 சதுர அடியில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் என்ற கட்டுமான நிறுவனத்துடன் … Continue reading சொத்து தகராறு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கவுண்டமணிக்கு வெற்றி… …