டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது ஏ.ஐ. உச்சி மாநாடு – 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி….

டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள்  ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில்  உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ளனர். உலகத் தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய AI கூட்டமான இந்த உச்சிமாநாடு, முன்னோடியில்லாத வகையில் பங்கேற்றுள்ளது, இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், 60 அமைச்சர்கள் மற்றும் 500 உலகளாவிய AI தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டின் சிறப்பம்சமாக,  அதாவது  … Continue reading டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது ஏ.ஐ. உச்சி மாநாடு – 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி….