சென்னை: சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சப்-இன்ஸ்பெக்டர் மீது சிறுமியின் பெற்றோர் தங்களது பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் திருண்டு புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் பெற்றோருக்கும் , காவல்துறையினர் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இந்த நிலையில், … Continue reading சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed