8லட்சம் பேர் தரிசனம் செய்த திருவண்ணாமலை மகா தீபம் – 11 நாட்கள் எரியும் சிறப்பு வாய்ந்தது…

திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபத்தையொட்டி, நேற்று ஒரே நாளில் அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்து தரிசித்தனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் சிறப்பு வாய்ந்தது. காத்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக  திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலை  அண்ணாமலை யார் கோவில் வளாகத்தில் … Continue reading 8லட்சம் பேர் தரிசனம் செய்த திருவண்ணாமலை மகா தீபம் – 11 நாட்கள் எரியும் சிறப்பு வாய்ந்தது…