லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் 1000 பேஜர்களை வெடிக்கச் செய்ததில் 8 பேர் பலி 200 பேர் கவலைக்கிடம் 2750 பேர் காயம்…

லெபனான் முழுவதும் நடைபெற்ற பேஜர் வெடிப்புகளில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 2,750 பேர் காயமடைந்தனர் மேலும் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் பல்வேறு பிரிவினர் பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்ததை அடுத்து இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று மாலை 3:45 மணிக்கு முதல் பேஜர் வெடித்ததாகவும் இந்த சீரியல் பேஜர் வெடிப்பு சுமார் … Continue reading லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் 1000 பேஜர்களை வெடிக்கச் செய்ததில் 8 பேர் பலி 200 பேர் கவலைக்கிடம் 2750 பேர் காயம்…