41 பேர் பலி வழக்கு! கரூர் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பர் என்றும் கூறி உள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழகா வெற்றிக் கழகம் (டிவிகே) நடத்திய பேரணியின் போது, செப்டம்பர் 27 அன்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து மத்திய … Continue reading 41 பேர் பலி வழக்கு! கரூர் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed