12359861_10153845074402612_9125780199404096352_n
தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம்.

தனகோர்ன் என்ற தொழிலாளி ஃபேஸ்புக்கில் இந்த நாயை கிண்டலடித்து பதிவு போட ” அரசரையும் நாயையும் அவமானப்படுத்தி விட்டதாக ” வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது!

ஹூம்..  ஜனநாயக நாட்டுலதான் ஏகப்பட்ட அக்குறும்பு நடக்குதுன்னா, மன்னராட்சியும் அப்படித்தானா?

–  நா. சாத்தப்பன்