கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல்! தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி….

மதுரை: கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை மதுரை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும் மதிக்காததால், கடந்த இரு மாதங்களில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர் என்றும் கடுமையாக சாடி உள்ளது. நீதிமன்ற … Continue reading கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல்! தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி….