சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சியான சிபிஐ(எம்) மற்றும் பாரதியஜனதா கட்சிகள் கடும் எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். “500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருந்த நிலையில், … Continue reading 500 அரசுப்பள்ளிகள் தனியாரிடம் தாரைவார்ப்பு? தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கம்யூனிஸ்டு, பாஜக கடும் எதிர்ப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed