விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: இபிஎஸ், அன்புமணி, அண்ணாமலை கண்டனம்!

சென்னை: மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர்  உயிரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் என்றும், பொதுமக்களுக்கு  போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் இந்த சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர். அதுபோல திமுக எம்.பி. கனிமொழி மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகயான காங்கிரஸ், விசிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  பா.ம.க. தலைவர் மருத்துவர் … Continue reading விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: இபிஎஸ், அன்புமணி, அண்ணாமலை கண்டனம்!