5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது..! இது தமிழ்நாட்டின் அவலம்…

சென்னை: தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், 5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது என்பது தெரிய வந்துள்ளது. இது தமிழ்நாட்டின் அவலமாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய  (2023) மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 72,147,030 பேர், 36,137,975 ஆண்கள் மற்றும் 36,009,055 பெண்கள். இவர்களில் சுமார் 5 லட்சம் பேர் தமிழ் மொழியை வாசிக்கவோ, எழுதவோ தெரியவில்லை என்பது, தமிழகத்துக்கு வெட்கக்கேடு.  உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்று போற்றப்படுகிறது. இதற்கு சான்றாக ஏராளமான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. … Continue reading 5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது..! இது தமிழ்நாட்டின் அவலம்…