4நாட்கள் கனமழை எச்சரிக்கை: சென்னை வெள்ளம் குறித்து அரசுக்கு அறப்போர் இயக்கம் சமர்ப்பித்த கள ஆய்வறிக்கை…

சென்னை:   சென்னையில் இன்று முதல்  4நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வெள்ளம் குறித்து அரசுக்கு அறப்போர் இயக்கம் ஏற்கனவே சமர்ப்பித்த கள ஆய்வறிக்கையை நினைவுபடுத்தி உள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, மெட்ரோ ரயில் திட்ட குழிகள். மெட்ரோ வாட்டர் குடிநீர் கழிவுநீர் குழிகள். சாலையில் மேலும் கீழுமாக இருக்கும் கழிவுநீர் மற்றும் … Continue reading 4நாட்கள் கனமழை எச்சரிக்கை: சென்னை வெள்ளம் குறித்து அரசுக்கு அறப்போர் இயக்கம் சமர்ப்பித்த கள ஆய்வறிக்கை…